மாயை......
ஏன் இந்த வாழ்க்கை-இது
யார் தந்த வாழ்க்கை
காலம் கலி காலம்-அதில்
மக்கள் பலிக் கோலம்
மக்களின் கொலைக்களம் - சில
பேய்களின் களிப்பிடம்
இனத்தை வேறறுக்க - பல
வெறியாட்டம் நரியாட்டம்
மாற்றான் அழிவைக் கூறி
நடக்கும் நயவ சக நாடகம்
அதுவே அழிவுக்கன அடித்தளம்
முடிவிற்கு முதல்ப் படி
உரிமையின் நிலையோ ?
விடியாத இரவாக
கழியாத கனவாக
தணியாத தாகமாக
முடியாத முடிவாக
நீதியின் விலங்குப்பிடியில்
நீதியோ நரிகளின் கைப்பிடியில்
நடப்பதெல்லாம் மயையன்றோ!
ஆனால்......!
உலமே அழி ந்(த்)தாலும்
உறையாது உரம்
மறையாது இனம்
குறையாது குணம்!
<<<<<வரும்>>>>>
Thursday, February 26, 2009
Subscribe to:
Posts (Atom)