Thursday, July 19, 2007

விழா ஏற்பாட்டுக்குழுவுக்கு ஒரு மடல்

உதயதரிசனம்!
அன்பை கொண்டாடு உந்தன் நெஞ்சமே
இந்தபூலோகம் உந்தன் சொந்தமே
பிறந்தநாளை பெருவிழாபோல்
கொண்டாடும் நபர்கள் கவனத்திற்கு!
அழைப்புக்கு நன்றி-வருந்துகிறேன்!
இது நிதர்சனம்!
எமது தமிழ் இனத்தின் இன்றைய நிலையில்
இம்மாதிரியான விழாக்கள் தேவைதானோ! (அழகில்லை)
எனக்கு மனதில் பட்டதை சொன்னேன்
அவளவுதான்ஆனால் ஆர்ப்பாட்டம் அற்ற
விழாக்களை வரவேற்கிறேன்

பிறர் நலன் விரும்பி